Sunday, September 13, 2015

அயிலான் கவிதை II - பயணம் Refugee Ayelan Poem II Refugee Travel

அயிலான் கவிதை II -  பயணம் 

தேசம் கடந்து கடல்மிதந்து

சென்றாலும் கிடைத்தது என்ன?

மீன்கள் சுறாக்களுக்கு இரையாக

மான்கள் புலிகளுக்கு உணவாக

நான் சர்வ தேச சதிகளுக்கு

காவு ஆனேன்.

அயிலான்

No comments: