Saturday, January 31, 2015

How to write Novel Like Saru தேகம் எழுதுவது எப்படி ? பாகம் 1

தேகம் எழுதுவது எப்படி ? பாகம் 1



பின்நவினத்துவம் ஆராதிக்கும் விளிம்புநிலை மனிதர்களை [குற்றவாளிகளை] பற்றி நாவல் எழுதவது எப்படி என்ற கேள்வியுடன் தொடங்கும் இந்த பதிவுக்கு செல்வதற்கு முன்நிபந்தனையே தனுஷ் ரவுடியாக நடித்த செல்வராகவன் படமும் ['புதுப்பேட்டை'] பாலியல் சார்ந்த கெட்டவார்த்தைகளை பற்றிய அறிவின் அறிதலுமே ஆகும். தேகத்தை புதுப்பேட்டையின் மற்றும் ஒரு பிரதி என்றால் சாரு நிவேதிதா- விமர்சகர் வட்டத்தை சேர்ந்த நண்பர்கள் நம்புவீர்களா ? என்ன செய்வது குமுதத்தில் உள்ள ஆறு வித்தியாசத்தை போன்றே 69 [பாலியல் குறியீடு ] ஒற்றுமைகளை எம்மால் சாருவுக்கு சமர்பணம் செய்ய முடியும் ! மேலும் இரண்டாம் நிபந்தனையாக தேவை படுவது என்னவென்றால் மின்னஞ்சல், காதல் கடிதங்கள் , இணைய பில்கள் , EB-பில்கள் போன்றவையே !


குறிப்பு : தேகம் நாவலை படிக்க கொடுத்த நண்பன் சாருவிடம் வதைபடுவானாக!


தொடரும் ......

No comments: