Saturday, July 12, 2014

Poem to Viyasan :இன உணர்வு மிக்க யூதர்களும், கனடா ஈழ அதிதி வியாசனும்





அகதி வாழ்வின் வலி யாருக்கு தெரியும்?

அதிதியாய் உண்டு, ஊர் சுற்றி, கும்மாளம் இட்டு வாழும் வியாசனுக்கா ?

இல்லை வட துருவ நாடுகளில் கடுங்குளிரில் மீன்

வெட்டி; பொருளிட்டி ஆகாரம் உண்ணும் எம் ஈழத்து உழைபாளிக்கா ?

அகதி தன்மை வலி வியாசன் அறிய……

யுதர்கள் திருணத்தன்று பழம் கொடும் வரலாற்றை

மறக்காமல் இருக்க மணமக்களுக்கு கடும் கசப்பு ரசம் கொடுப்பார்களே

அதை தினமும் வியாசன் வாயில் ஊற்ற வேண்டும்!

விழுங்கும் வரை வியாசன் வாயை கொட்டியாக மூடி

துரோகிகளுக்கும், ஈனர்களுக்கும் இடையீலும் வீரமாய்

விளைந்த ஈழ வரலாற்றை வியாசன் மண்டையில் உரைக்க

உரக்க கூற வேண்டும்!

கி.சரவணன்

Related Topis :

http://vansunsen.blogspot.com/2014/07/explanation-about-refugee-to-viyasan.html

http://vansunsen.blogspot.com/2014/07/univerbuddy-answer-to-univerbuddy.html

http://vansunsen.blogspot.com/2014/07/who-are-guard-dogs-of-american-wolf.html

 http://vansunsen.blogspot.com/2014/03/final-song.html


No comments: