Sunday, June 22, 2014

Answer to Tendral in Vinavu I தென்றல் அவர்களுக்கு என் பதில் I

தென்றல்,

[1]உங்கள்  பிரத்யோக  மொழி  நடையில் உள்ள  கருத்தாக்கம் எனக்கு சத்தியமாக புரியவில்லை தென்றல்.  

[2]தோழர் கலாஷ்நிகோவ் கையாளும்  எளீய ஆனால் அழுத்தமான,விரியமான   மொழி  நடையில் உங்கள் கருத்துகளையும்   பதியுங்கள்  தென்றல். இது  விமர்சனம் அல்ல ,வேண்டுகோள்.

//வினவின் பதிலில் நீங்கள் சுட்டிக்காட்ட விரும்புகிற அம்சங்கள் உண்டு. இருந்தாலும் நீங்கள் அதை பரிசிலீக்க மறுக்கிறீர்கள். நான் வைத்த வாதத்திற்கு வினவின் கருத்தை சாதகமாக பொருத்திக் கொண்டேன் என்பது நடந்தது. ஆனால் என் நோக்கம் என்ன? உங்களுடனான என்னுடைய வாதம் விவாதத்தின் ஒரு பகுதியைப் பற்றியது.//


[3]சுய  முரண்பாடு  என்று நான் குறிப்பிடுவது வினவு  எமக்கு அளித்த  தலித்தியர்  இலக்கியங்கள்  பற்றீய முதல் இரு பீன்னுட்டங்கள்  மீது  நான்  வைக்கும்  விமர்சனம்.

[4]வினவு உங்களுக்கு  அளித்த பதிலை  வைத்து வினவும் ,தென்றலும்  முரண்படுகின்றீர்கள்  என்று கூறிஉள்ளேன்

//தலித் இலக்கியம் என்பதை ஆதிக்கசாதிகள் எவ்வாறு அணுகுகின்றன என்பது. அதனால் அந்தச் சொல்லாடலை மோசடி என்று குறிப்பிட்டேன். வினவின் பதிலை வைத்துக்கொண்டு சுயமுரண்பாடு என்கீறிர்கள். அப்படி சுயமுரண்பாடு என்றால் அதை ஏற்பதில் எனக்குப் பிரச்சனையில்லை.//

[5] நான், என்  மீது  கூறப்பட்ட அவதூறுகளை பற்றி  விளக்ககிய  பீன்னுடங்களை வினவு வெட்டி  ஏறிந்தமைக்கு நான் பொறுப்பு ஏற்க முடியாது.
http://vansunsen.blogspot.in/2014/06/vinavu-conflicts-and-wrong-replays.html

//இது ஒருபுறமிருக்க எதை அவதூறு என்கீறிர்கள்?//

[6]எம் தோழன் கலாஷ்நிகோவ் அவர்களுடன்  நான்  நடத்தும்  இவ் விவாதம் , உங்கள் குற்ற  சாட்டை  தவறு  என்று நிருபித்துகொண்டது உள்ளது. எங்கள் விவாதம் தீர்வுகளை  நோக்கி செல்வதை உங்களால்  உணர முடியவில்லையா ?  

//இதில் அனைவரையும் எதிரியாக காட்டி உங்களை மட்டும் ஒடுக்கப்பட்டவர்களின் காவலனாக காட்டிக்கொள்கிறீர்கள். இது தவிர்க்கப்பட வேண்டும்.//

No comments: