Friday, January 24, 2014

திரு பெருமாள் முருகன் அவர்களுக்கு ஒரு கடிதம் Letter to Thiru Perumal Murugan



ஐயா ,

உங்கள் "பூங்குழி" [ பூக்குழி ]முடித்தேன். 

முடிவு ?

சரோஜாவின் கனவா ? 

சரோஜாவின் நிசமா ?

உங்கள் கட்டுரைகள் , சிறுகதைக்கான ஈர்ப்பு[உயிர்ப்பு ] உடன் உள்ளன .

உங்கள் நாவல்,சிறுகதைகளை விட உங்கள் கட்டுரைகள் [ கரித்தாள் தெரியவில்லாயா தம்பீ கட்டுரைகள் – பெருமாள் முருகன்] மிகவும் பயன் உள்ளதாகவும் ,எளிய நடையில் அனைவருக்கும் புரியும் படியும் உள்ளன.

முதல் முறை உங்கள் எழுத்தை படிக்கும் உறவுகளுக்கு உங்கள் கட்டுரைகளை தான் சுட்டுவேன்.

தமிழில் நிறைய கட்டுரைகள் எழுத்து தமிழிலேயே எழுதுங்கள்.

நாவல்,சிறுகதைககளில் வட்டார வழக்கையும்,தலித்தியத்தையும் பயன் படுத்துவது மிக்க நன்று.

அன்புடன் ,
கி.செந்தில்குமரன்

No comments: